அருவி செய்திகள்
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஒருவர் மரணம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் சகலத்துறை ஆட்ட வீரரான செயின்ட் அபித் அலி காலமானார். செயின்ட் அபித் அலி தமது 83 ஆவது வயதில்…
Read More » -
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 20-20க்கான அரையிறுதி வரிசை
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 20க்கு 20 தொடரின், அரையிறுதி வரிசை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும், அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில், முதல்…
Read More » -
என்னுடைய கடைசி ஆசை: வைரலாகும் மதுரை முத்துவின் வீடியோ
சிறந்த பேச்சாளர், நகைச்சுவையாளர் என பன்முகம் கொண்டவர் மதுரை முத்து. சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரை வரை பிரபல்யமான நபர், இவரது எதார்த்தமான நகைச்சுவைக்கு இன்றுவரை ரசிகர்கள்…
Read More » -
Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு… சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்களை குழந்தைகள் பாடிவரும் நிலையில், சாராஸ்ருதிக்கு மேடையிலேயே 3 பாடல்கள் பாடுவதற்கு விருந்தினர் வாய்ப்பு அளித்துள்ளார். சூப்பர் சிங்கர்…
Read More » -
பராசக்தி படத்தில் புதிதாக இணைந்த முன்னணி நடிகர்.. யார் தெரியுமா
பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க…
Read More » -
நயன்தாராவை படப்பிடிப்பில் இருந்து துரத்திய இயக்குநர்.. நடிகர் சொன்ன தகவல்
நயன்தாரா நயன்தாரா இன்று இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி சோலோ ஹீரோயினாகவும் கலக்கிக்கொண்டு இருக்கும் நயன்தாரா, சமீபத்தில் தன்னை…
Read More » -
அவுஸ்திரேலியாவில் வீடு வாங்க தடை! வெளியான அதிர்ச்சி தகவல்
அவுஸ்திரேலியாவில்(Australia) வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வீடுகளை எதிர்வரும் ஏப்ரல் முதல் திகதி ஆரம்பித்து 2027 மார்ச் 31ஆம் திகதி…
Read More » -
அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அவுஸ்திரேவியாவில் வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னர் அதிகளவான புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் முடிவில் மாற்றமில்லை என உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ்…
Read More » -
பிரான்ஸில் கொலைவெறி தாக்குதல்: பொலிஸ் அதிகாரி படுகொலை
பிரான்ஸில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தை ஒன்றில் நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் இன்றையதினம்(22.02.2025) பிற்பகல்…
Read More » -
பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல் – கட்டாயமாகும் நடைமுறை
பிரான்ஸில் குடியுரிமை பெற பிரெஞ்சு மொழி அறிவு அவசியம் என உள்துறை அமைச்சர் புறுனோ ரெத்தாயோ தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு முதல் பிரான்ஸில் தங்கியிருப்பதற்கான பல்வேறு விதமான விசா…
Read More »